இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் இரகியமாக கொண்டு வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டிற்கு இரகசியமாக கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை இரகசியமாக கொண்டுவந்தால் அவற்றை பறிமுதல் செய்வது அல்லது மீள் ஏற்றுமதி செய்வது என்ற கடுமையான முடிவை இலங்கை சுங்கத்துறை எடுத்துள்ளது. முன்னதாக இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்களை அபராதம் விதித்து விடுவிக்க சுங்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என சுங்கத்துறை உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை … Continue reading இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் இரகியமாக கொண்டு வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !